Madurai Muthu Jokes IN Tamil | Kadi Jokes In Tamil

Madurai Muthu Jokes

You can read many Madurai Muthu jokes from below. I hope you read and enjoy these jokes.

Madurai Muthu Jokes
Madurai Muthu Jokes

1.ஒரு குட்டி பையன் பஸ் ஸ்டாண்ட்ல யூரின் போயிட்டான் அதுக்கு ஒரு பெரியவர் வந்து அந்த குட்டி பையன் கிட்ட தம்பி இப்படி எல்லாம் யூரின் போகக்கூடாது பார்த்த போலீஸ் புடிச்சிட்டுவாங்க அப்படின்னு அதுக்கு அந்த சின்ன பையன் சொல்றான் ஃப்ரீயா போறது தானே யார் வேணாலும் புடிச்சு கொள்ளடும் அப்படின்னு சொல்றான்😹

2.மரமே இல்லாத காடு எது, சிம் கார்டு

3. ஒருத்தர் ஒரு வீட்டுக்கு போயிட்டு அவங்களோட கதவை தட்டிக் கொண்டே இருந்தார் அது எதுக்கு,ஏனா அந்த வீட்டுக்கு காலிங்பெல் இல்லை

4. நீயே இன்னும் வேலைக்கு போகல அப்படின்னு ஒருத்தர் கேட்கிறார்.எனக்கு எம்பிளாய்மெண்ட் லெட்டர் வந்துச்சு ஆனா நான் போகல அப்படின்னு இவர்        சொல்கிறார்.அதுக்கு ஏன் போகல அப்டின்னு கேட்டா,இவர் சொல்றாரு எனக்கு கால் லெட்டர் தான் வந்துச்சு முழு லெட்டர் வந்த அப்புறமா நான் வேலைக்கு போறேன் அப்படின்னு சொன்னாரு.

5. ஒரு வாத்தியார் பாடம் நடத்திட்டு இருந்தாரு அப்போ ஒரு பையன் வந்தான் ஏண்டா லேட்டு அப்படின்னு கேட்டதுக்கு சைக்கிள் பஞ்சர் சார் அப்படின்னு சொல்றான் சரிஅப்படின்னு சொல்லிட்டாரு கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டாவது ஒரு பையன் வரான். அவனை ஏண்டா லேட்டு அப்படின்னு கேட்டா அவனும் சைக்கிள் பஞ்சர் சார் அப்படி என்ன பாத்தா கேனை மாதிரி இருக்குதாடா அப்படின்னு கேட்டுட்டு உட்காரு அப்படின்னு சொல்லிட்டாரு மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு மூன்றாவது ஒரு பையன் வந்தான் அவனை ஏண்டா லேட்டு அப்படின்னு கேட்டா அவனும் சைக்கிள் பஞ்சர் சார் அப்படின்னு சொல்றான். இவருக்கு ஒரே கோவம்… அது எப்படி டா மூணு பேருக்கு ஒரே நேரத்தில் பஞ்சர் ஆகும் அப்படின்னு கேட்டா அவன் சொல்றான் மூணு பேரும் ஒரே சைக்கிள்ல தான் சார் வந்தோம் அப்படின்னு… 😁

6. தெருவில் மேஜிக் பண்றவங்கள எல்லாரும் பார்த்திருப்போம் அதுல அவங்களே காமெடியும் பண்ணுவாங்க அப்படி ஒருத்தர் ஒரு பெரிய கல்லை தூக்கி போட்டார் ஆயிரம் ரூபாய் தாளை மாற்றினார். இரண்டாவது ஒரு சிறிய கல்லை தூக்கி வீசினார். அதை ஒரு ஐந்நூறு ரூபாய் தாளாக மாற்றினார். இப்படி ஒரு அரை மணி நேரம் மாற்றிக்கொண்டே இருந்தார். அடுத்து அங்கிருந்த மக்களிடம் போயிட்டு உங்களால் முடிந்ததை போடுங்க அப்படினு சொல்ராரு. அப்போ ஒருத்தன் அந்த கூட்டத்துல ஒரு பெரிய கல்லை எடுத்து கொடுத்தான். இன்னொருத்தன் இன்னொரு கல்லை கையில் எடுத்து கொடுத்தான். இன்னொருத்தன் மறுபடியும் இன்னொரு கல்லை கையில் எடுத்துக் கொடுத்தான். என்னடா கொடுக்குறீங்க அப்படின்னு கேட்டா அதுக்கு அவங்க சொல்றாங்க இது நீங்க ஆயிரம் ரூபாய் நோட்டாக மாத்திக்குங்க. இதை 100 ரூபாய் தாளாக.மாத்திக்குங்க.ஏன்னா நீங்க தான் கல்லை ரூபாய் நோட்டாக மாத்துவீங்கள்ள அப்படின்னு சொல்லிட்டாங்க.

7.ஓங்கி அடிச்சா மெட்ராஸ் வரைக்கும் போய் விழுந்துருவ.
அந்தப் பக்கமா ஒருத்தன் வந்து கொஞ்சம் மெதுவா இடிங்க திருச்சி வரைக்கும் போகணும் அப்படின்னு சொல்றான்.

8.வீடு வாடகைக்கு பார்க்க 2 பேர் வந்துருக்காங்க. வீட்ட சுத்தி பார்க்கிறார்கள். அப்போ கடமுடா கடமுடா வென சத்தம் கேட்குது. ஓனர் கிட்ட என்னங்க சத்தமா இருக்கு எலி இருக்கா அப்படின்னு பயந்துகிட்டே கேட்கிறார்கள். அதுக்கு ஓனர் சொல்றாரு சாரைப்பாம்பு நாகப்பாம்பு இருக்கிற இடத்துல எலி எப்படி இருக்கும் அப்படின்னு.
அவனுக ரெண்டு பேரும் தெருச்சு ஓடிட்டாங்க. எலிக்கு பயந்து கேட்டாங்க இவர் பாம்பு உள்ள வச்சிருந்தா அவங்க எப்படி வீடு எடுப்பாங்க வாடகைக்கு.

9.அப்பா பையன் கிட்ட மழை காலம் வந்துடுச்சு. போயிட்டு குடை வாங்கிட்டு வா அப்படின்னு நூறு ரூபாய் கொடுத்து விடுகிறார். நீ சின்ன பையன் உன்னை ஏமாத்திடுவாங்க அதனால சொல்ற விலைல்ல பாதி விலைக்கு கேளு அப்படின்னு சொல்லி அனுப்பி வைக்கிறார். மகனும் கடைக்கு போயிட்டான். கொடை என்ன வேலை அப்படின்னு கேட்கிறார் அதற்கு அவர் சொல்றாரு 80 ரூபா அப்படின்னு இவன் 40 ரூபாய் கேட்கிறான். அவரு அப்படின்னா 60 ரூபா அப்படின்னு சொல்றாரு. அதுக்கு இவன் 30 ரூபாய் அப்படின்னு கேட்கிறான். அப்புறம் அவரு 40 ரூபா அப்படின்னு சொல்றார் இவன் அதுக்கு 20 ரூபா அப்படின்னு கேட்கிறான். அப்புறம் அவரு ஓசியிலே எடுத்துட்டு போய்க்கோ அப்படின்னு சொல்றார். அப்படின்னா ரெண்டு குடையை கொடுங்க அப்படின்னு கேட்கிறார்.. அவரு கல் எடுத்து அடிக்க வந்துட்டாரு😂😂
இவன் ஓடி போயிட்டான்🤣

10.தெருவில் 2 பேர் நடந்து வந்துடு இருந்தாங்க. அங்க ஒருத்தன் அவர்கிட்ட போய்ட்டு அண்ணே ஒரு 500 ரூபாய் கொடுங்க அப்படின்னு கேட்கிறார். அதற்கு அவர் சொல்றாரு உன்னை எனக்கு முன்ன பின்ன தெரியாதே நான் எப்படி உன்னை நம்பி கொடுக்கிறது அப்படின்னு.
அதுக்கு இவன் சொல்கிறான் தெரிஞ்ச எல்லார்கிட்டயும் வாங்கிட்டேன் அதனாலதான் இப்ப வந்து உங்ககிட்ட கேட்கிறேன் அப்படின்னு😹

11.என் மனைவி செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு என் நாக்கு செத்து போச்சு.
உனக்காவது பரவாயில்லை என் மனைவி செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டு எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு…😹😹

12.டாக்டர் எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்குது டாக்டர் அதுக்கு ஒரு மணி கானா வந்து எழுப்பி சொல்லுவ. சரி உங்க அண்ணனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு மருந்து கொடுத்து சரி ஆயிடுச்சா ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கா அப்படின்னு கேட்கிறார். அதுக்கு அவன் சொல்றான் முதல்ல 5 கிலோ மீட்டர் நடந்துட்டு இருந்தான். இப்பொ 15 கிலோமீட்டர் நடக்கிறான் தூக்கத்திலேயே. 😹

13.ஒரு காட்டுக்குள்ள ஒரு சாமியார் ஆதிவாசிகளை எல்லாம் திருத்தர அப்படின்னு சொல்லிட்டு போறார் அங்க போயிட்டு ஆதிவாசிகளை பார்த்து நான் உங்க எல்லாரையும் திருத்த போறேன் அப்படின்னு சொல்றாரு. அதுக்கு அந்த ஆதிவாசில ஒருத்தர் சொல்றான் போனவாரம் ஒரு சாமியார் இப்படி வந்தாரு அப்படின்னு. அதுக்கு இந்த சாமியார் கேக்குறாரு அப்படியா அவர் எப்படி இருந்தார் அப்படின்னு கேட்கிறார்… அதற்கு அந்த ஆதிவாசி சொல்றான் நல்லா சுவையா இருந்தாரு 😹 ஏன்னா இவங்க அந்த சாமியாரை சாப்பிட்டாங்க.😹

14.ஒருத்தன் நைட் போய்ட்டு ஒரு வீட்டு கதவைத்தட்டி நைட் இங்க தங்கிக்கவா அப்படின்னு கேட்கிறான். அதுக்கு வயசு பிள்ளைங்க இருக்கிற இடம் இங்கு தங்க முடியாது அப்படின்னு சொல்றாங்க. ரெண்டாவது ஒரு வீடு கதவு தட்டி நைட்ட இங்கே தங்கிக்கலாமா அப்படின்னு கேக்க அதுக்கு அவங்க என்ன சொல்றாங்கன்னா வயசுபுள்ள இருக்கிற இடம் தங்க முடியாது அப்படின்னு சொல்றாங்க. மூன்றாவது ஒரு வீட்டு கதவைத்தட்டி வயசுபுள்ள இருக்கா அப்படின்னு கேட்கிறான்.ஏன் அப்படின்னு கேட்டதுக்கு இல்ல நைட்டு தங்களாம்னு இருக்கேனன் அதுக்கு தான் கேட்கிறேன் அப்படின்னு சொல்றான். அப்புறம் என்ன செருப்படி வாங்கிட்டு வந்துட்டான்.😹

Please keep checking the website. We will update very often so you can get a lot of  Madurai Muthu Jokes in Tamil from our website

Also Read,

(All Books) Download All Srikala Novels PDF For Free

Leave a Comment